Please wait...

எங்களை பற்றி

குதிரை மார்க் நிலக்கடலை எண்ணெய் உங்களை அன்புடன் வரவேற்கிறது

குதிரை மார்க் ஆயில் கடந்த 1970ம் ஆண்டு ஈரோட்டை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் பெரும் ஆதரவுடன் கடந்த 48 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.மக்கள் உடல்நலனில் அக்கறைக்கொண்ட எங்கள் நிறுவனமானது, ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு 100% சுத்தமான நிலக்கடலை எண்ணெய் வழங்கும் நோக்கில் கடந்த 48 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.மேலும் நாங்கள் அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால்,மக்களுக்கு குறைந்த விலையில் 100% சுத்தமான நிலக்கடலை எண்ணெய்யை வழங்க முடிகிறது.

எங்களை தொடர்பு கொள்ள

நோக்கம் :

எண்ணெய் என்பது அன்றாட வாழ்வில் நாம் தினமும் பயன்படுத்துவது.எனவே சுத்தமான சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட 100% சுத்தமான கடலெண்ய்யை வழங்குவதிலும்,குறைந்த விலையில் அனைத்து வகையான மக்களும் பயன்படுத்தும்  வேண்டும் என்ற நோக்கிலும் கடந்த 48 வருடங்களாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

ஆலை: :

சுற்றுசூழலுக்கு மாசு அளிக்காத வகையில் அமைந்த எங்கள் ஆலையானது,பெரிய சதுர பரப்பளவில் நிலக்கடலையை தேக்கம் செய்து,பின்பு அதனை நவீன இயந்திரம் மூலம் உட்செலுத்தி,தேவைக்கேற்ப கடலெண்ய்யை மட்டும் தயார்செய்கிறோம்.