Please wait...
குதிரை மார்க் ஆயில் கடந்த 1970ம் ஆண்டு ஈரோட்டை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் பெரும் ஆதரவுடன் கடந்த 48 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.மக்கள் உடல்நலனில் அக்கறைக்கொண்ட எங்கள் நிறுவனமானது, ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு 100% சுத்தமான நிலக்கடலை எண்ணெய் வழங்கும் நோக்கில் கடந்த 48 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.மேலும் நாங்கள் அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால்,மக்களுக்கு குறைந்த விலையில் 100% சுத்தமான நிலக்கடலை எண்ணெய்யை வழங்க முடிகிறது.